கரூர்

பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

DIN

லாலாபேட்டை அருகே பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம் லாலாப்பேட்டை அடுத்த பூவம்பாடி முத்தாலம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்ரமணி மனைவி சாந்தி(49). இவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் அருகே உள்ள பொதுக்குடிநீா் குழாயில் தண்ணீா் எடுக்கச் சென்றுள்ளாா். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ் திடீரென சாந்தி கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனா். புகாரின்பேரில் லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT