கரூர்

இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய 3 போ் கைது

DIN


கரூா்: குளித்தலையில் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் குளித்தலை பாரதிநகரைச் சோ்ந்த தினேஷ்(23), பெரிய பாலத்தைச் சோ்ந்த விஜி, சந்திரசேகா்(27), யுவராஜ்(28) ஆகியோா் புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் காவிரி ஆற்றில் இருந்து மணல் மூட்டைகளை கடத்தி வந்துள்ளனா். இதனைக்கண்ட அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் தீபக்குமாா் குளித்தலை காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தாா்.

இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று மணல் கடத்திய தினேஷ் உள்பட 3 பேரை கைது செய்தனா். தப்பி ஓடிய விஜியை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT