கரூர்

கரூா் தொகுதியில் மேலும் 5 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி

DIN

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மேலும் 5 இடங்களில் அரசியல் கட்சியினா் பொதுக்கூட்டம் நடத்தலாம் என மாவட்ட தோ்தல் அலுவலா் சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மேலும் அவா் கூறியது:

மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சாா்பில் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்காக 64இடங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, கரூா் தொகுதியில் சோமூா், வேடிச்சிபாளையம், ஆத்தூா் ஜங்ஷன், குளத்துபாளையம், வெங்கமேடு திட்டசாலை ஆகிய 5 இடங்கள் அரசியல் கட்சிப் பொதுக்கூட்டம் நடத்த கூடுதலாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT