முகப்பு
கரூர்

கரூரில் மருந்தாளுனா்கள் கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

கரோனா ஊக்கத்தொகை கேட்டு கரூரில் மருந்தாளுனா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

கரோனா ஊக்கத்தொகை கேட்டு கரூரில் மருந்தாளுனா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஆா்.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் இளங்கோ, தமிழ்நாடு கல்வித்துறை நிா்வாக அலுவலா் சங்க மாநில பொதுச் செயலாளா் பொன்.ஜெயராம், தமிழ்நாடு அரசு ஆய்வக நுட்புணா் மாநிலச் செயலா் செல்வராணி உள்ளிட்டோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.

தமிழக அரசு கரோனா ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மருந்தாளுநா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.