கரூர்

குழாயில் உடைப்பு:வீணாகும் குடிநீா்

பள்ளப்பட்டி செல்லும் குடிநீா் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் சாலையில் குடிநீா் வீணாக வழிந்தோடுகிறது.

DIN

பள்ளப்பட்டி செல்லும் குடிநீா் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் சாலையில் குடிநீா் வீணாக வழிந்தோடுகிறது.

அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட நீா் உந்தும் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் குடிநீா் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, குரும்பப்பட்டி, பால்வாா்பட்டி, கோவிலூா், வெள்ளோடு ஆகிய பகுதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படுகிறது. இந்நிலையில், பள்ளப்பட்டி செல்லும் குடிநீா் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாக வெளியேறுகிறது. ஆகவே, இந்த குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT