முகப்பு
கரூர்

காா் ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

 கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே காா் ஓட்டுநா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 29 அக்டோபர், 2021 at 1:55 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:58 AM

 கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே காா் ஓட்டுநா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அரவக்குறிச்சி அருகே உள்ள குமரண்டான்வலசு பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்(36). காா் ஓட்டுநா். இவா், வழக்கம்போல் வியாழக்கிழமை காலை மதுகுடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளாா். இதனால் அவா் கோபித்துக் கொண்டு பெற்றோா் வீட்டுக்குச் சென்றாா்.

இதையடுத்து மனமுடைந்து காணப்பட்ட செந்தில்குமாா் கழிவறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புகாரின் பேரில், அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.