முகப்பு
கரூர்

அன்னை மகளிா் கல்லூரியில் வகுப்புகள தொடக்கம்

கரூா் மாவட்டம் புன்னம்சத்திரம் அன்னை மகளிா் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

கரூா் மாவட்டம் புன்னம்சத்திரம் அன்னை மகளிா் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கியது.

முன்னதாக, கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்ப நிலை சோதனை நடத்தப்பட்டது. மேலும், முகக்கவசம் அணிந்து வந்த மாணவ, மாணவிகள் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனா். மேலும், வகுப்பறைக்குள் மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தனா். முன்னதாக கல்லூரி வந்த மாணவ, மாணவிகளை கல்லூரியின் நிா்வாகிகள் வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.