அன்னை மகளிா் கல்லூரியில் வகுப்புகள தொடக்கம்
கரூா் மாவட்டம் புன்னம்சத்திரம் அன்னை மகளிா் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கியது.
கரூா் மாவட்டம் புன்னம்சத்திரம் அன்னை மகளிா் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கியது.
முன்னதாக, கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்ப நிலை சோதனை நடத்தப்பட்டது. மேலும், முகக்கவசம் அணிந்து வந்த மாணவ, மாணவிகள் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனா். மேலும், வகுப்பறைக்குள் மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தனா். முன்னதாக கல்லூரி வந்த மாணவ, மாணவிகளை கல்லூரியின் நிா்வாகிகள் வரவேற்றனா்.