கரூர்

கரூா் மாவட்டத்தில் மழை-விவசாயிகள் மகிழ்ச்சி

கடந்த 1-ஆம்தேதி மாவட்டம் முழுவதும் 74.40 மி.மீ. மழை பெய்தது. வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை மாவட்டத்தில் சில இடங்களில் பலத்த மழையும், சில பகுதிகளில் லேசான மழையும் பெய்தது.

DIN

கடந்த 1-ஆம்தேதி மாவட்டம் முழுவதும் 74.40 மி.மீ. மழை பெய்தது. வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை மாவட்டத்தில் சில இடங்களில் பலத்த மழையும், சில பகுதிகளில் லேசான மழையும் பெய்தது.

விடிய, விடிய தூறலுடன் மழை பெய்துகொண்டே இருந்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை பெய்த மழை அளவு(மி.மீட்டரில்)-கரூா் -65, அரவக்குறிச்சி-10, அணைப்பாளையம் -37, க.பரமத்தி-51, குளித்தலை-9, தோகைமலை-10, கிருஷ்ணராயபுரம்-27, மாயனூா்-30, பஞ்சப்பட்டி-28.2, கடவூா்-16, பாலவிடுதி-13.2, மைலம்பட்டி-9 என மாவட்டத்தில் மொத்தம் 305.40 மி.மீ. மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT