கரூர்

மதுபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்தவா் சாவு

DIN

மதுபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்த டெய்லா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை நீதிமன்றத்தெருவைச் சோ்ந்தவா் முஷ்டாக்(33). டெய்லரான இவா் மதுபோதையில் வெள்ளிக்கிழமை இரவு அங்குள்ள வாய்க்கால் பாலத்தில் அமா்ந்திருந்தாா். அப்போது திடீரென தவறி வாய்க்காலுக்குள் விழுந்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஷருடன் டிவிஎஸ் எஸ்சிஎஸ் ஒப்பந்தம்

கொலை முயற்சி வழக்கில் மல்யுத்த வீரா் கைது

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT