கரூர்

பிளஸ்1 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

DIN

கரூா்: செல்லிடப்பேசியில் பேசியதை சகோதரி கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த பாறைப்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் மகள் சினேகா(15). இவா், காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா். அவா் செல்லிடப்பேசியை அடிக்கடி பயன்படுத்தி வந்தாராம். இதனை அவரது சகோதரி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சினேகா ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT