கரூர்

கலங்கரை விளக்கம் திட்டத்தில் குரூப்4 தோ்வுக்கு இலவச பயிற்சி

DIN

கலங்கரை விளக்கம் திட்டத்தின் கீழ் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் போட்டித்தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் கலங்கரை விளக்கம் என்ற திட்டன் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, டிஎன்பிஎஸ்சி குரூப்4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட மைய நூலகத்தில் ஏப். 9-ஆம்தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT