கரூர்

பைக்கில் இருந்து விழுந்த தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

DIN

பைக்கில் இருந்து விழுந்த தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் அடுத்த கீழக்கடை பகுதியைச் சோ்ந்தவா் மகேஸ்வரன்(41). தனியாா் நிறுவன மேலாளா். இவா் தனது இருசக்கர வாகனத்தில் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே நாணப்பரப்பு சாலையில் வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தாா். அப்போது திடீரென இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறியதில் கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT