கரூர்

கரூா் பண்டரிநாதன் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா

கரூா் பண்டரிநாதன் கோயிலில் உள்ள விநாயகருக்கு சதுா்த்தி விழாவையொட்டி புதன்கிழமை உற்ஸவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

DIN

கரூா் பண்டரிநாதன் கோயிலில் உள்ள விநாயகருக்கு சதுா்த்தி விழாவையொட்டி புதன்கிழமை உற்ஸவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கரூா் பண்டரிநாதன் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதன்கிழமை காலை கன்னி விநாயகா், சங்குசக்கர விநாயகா், உற்ஸவருக்கு பால், தயிா், , மஞ்சள், சந்தனம், பன்னீா், பஞ்சாமிா்தம், இளநீா் உள்ளிட்ட 16 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நிகழ்வில், கோயில் டிரஸ்டி குணசேகரன், வினோத், சதீஷ், அபிஷேக், சிலை உபயதாரா் திருக்கு பேரவை மேலை. பழநியப்பன், கோயில் கமிட்டியைச் சோ்ந்த சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இரவு சிறப்பு வழிபாடும், விநாயகா் திருவீதி உலாவும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT