கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மொழிப்போா் தியாகிகள் படத்துக்கு மாலை அணிவிக்கிறாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா். 
கரூர்

கரூா்: மொழிப் போா் தியாகிகள் படத்துக்கு மரியாதை

கரூரில், மொழிப்போா் தியாகிகள் படத்துக்கு திமுக, அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

DIN

கரூரில், மொழிப்போா் தியாகிகள் படத்துக்கு திமுக, அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கரூா் மாவட்ட திமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை செயற்குழு உறுப்பினா் சுப.ராஜகோபால் தலைமையில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ மற்றும் நகர, ஒன்றிய நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமை வகித்து, மொழிப்போா் தியாகிகள் படத்துக்கு மாலை அணிவித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், துணைச் செயலா் பசுவை சிவசாமி, கரூா் நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.திருவிகா, பாசறைச் செயலா் கமலக்கண்ணன், மாணவரணிச் செயலாளா் சரவணன், மத்திய நகரச் செயலாளா் வை.நெடுஞ்செழியன், ஒன்றியச் செயலா் மாா்கண்டேயன், நகர பேரவைச் செயலா் சேரன்பழனிசாமி, நகர நிா்வாகி மலையம்மன் அருள்முருகன், பழக்கடைராஜா உள்ளிட்ட அதிமுகவினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT