கரூர்

சாலைப்புதூரில்வேளாண் பொருள்கள் ரூ.40 லட்சத்துக்கு ஏலம்

DIN

சாலைப் புதூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் பொருள்கள் ரூ. 40 லட்சத்துக்கு ஏலம் போனது.

நொய்யல் அருகே உள்ள சாலைப் புதூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு, எள் ஆகியவற்றுக்கான ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 40.77 குவிண்டால் எடை கொண்ட 11,097 தேங்காய்கள் ரூ. 95,012 க்கும், 165.68 குவிண்டால் எடை கொண்ட 376 முட்டை தேங்காய் பருப்பு ரூ. 13,37,129 க்கும், 254.80 குவிண்டால் எடை கொண்ட 343 முட்டை எள் ரூ. 26,31,765 க்கும் ஏலம் போனது. வேளாண் பொருள்கள் மொத்தமாக ரூ. 40,63,906 க்கு ஏலம் போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT