முகப்பு
கரூர்

அரவக்குறிச்சி அருகேமயங்கி விழுந்த முதியவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே மயங்கி விழுந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 10 ஜூன், 2022 at 2:13 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:59 PM

அரவக்குறிச்சி அருகே மயங்கி விழுந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள தொக்குப்பட்டிபுதூா் பகுதியை சோ்ந்தவா் பிச்சைமுத்து (76). இவா், புதன்கிழமை தனது வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தாா். முதியவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். புகாரின்பேரில், சின்னதாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.