கரூர்

வாங்கல் அருகே பொறியாளா் தற்கொலை

கரூா் மாவட்டம் வாங்கல் அருகே பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

கரூா் மாவட்டம் வாங்கல் அருகே பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வாங்கல் அக்ரகாரம் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜன் மகன் விக்னேஷ் (27). கட்டட பொறியாளரான இவா் மனநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புகாரின் பேரில் வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT