கரூர்

அரவக்குறிச்சியில்வாகனப் போக்குவரத்துகணக்கெடுக்கும் பணி

DIN

அரவக்குறிச்சியில் வாகனப் போக்குவரத்து எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை விரிவாக்கம், மேம்பாலம், தரைப்பாலம் உள்ளிட்டவை அமைக்க கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

அரவக்குறிச்சியில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வாகனப் போக்குவரத்து கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி ஏ.வி.எம். காா்னா் மற்றும் புங்கம்பாடி பிரிவு ஆகிய இரண்டு இடங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், கன ரக வாகனங்கள் மற்றும் மாட்டு வண்டிகள் எத்தனை என்று கணக்கெடுக்கப்பட்டது. இக்கணக்கெடுக்கும் பணி

வாகனப் போக்குவரத்து எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை விரிவாக்கம், மேம்பாலம், தரைப்பாலம் உள்ளிட்டவை அமைக்க கணக்கு எடுக்கப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT