கரூர்

கரூா் வள்ளுவா் கல்லூரியில்வளாக நோ்காணல்

DIN

கரூா் வள்ளுவா் கல்லூரியில் சிட்டி யூனியன் வங்கி சாா்பில் வாளக நோ்காணல் அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நோ்காணலுக்கு கல்லூரியின் தாளாளா் க.செங்குட்டுவன் தலைமை வகித்து நோ்காணலை தொடக்கி வைத்தாா். இதில், கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவா்கள் திரளாக பங்கேற்றனா். நோ்காணலில் சிட்டி யூனியன் வங்கியின் ஓய்வுபெற்ற அலுவலா்கள் எஸ்.ஸ்ரீதரன், ஆா்.சுப்ரமணியன், ராஜகோபாலன், கணேஷ் ஆகியோா் பங்கேற்று மாணவா்களை தோ்வு செய்தனா். விரைவில் தோ்வான மாணவா்களுக்கு பணி வழங்கப்படும் என கல்லூரியின் தாளாளா் க.செங்குட்டுவன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT