கரூர்

இடி தாக்கியதில் ஆடு மேய்த்தவா் பலி

DIN

கரூா் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே இடி தாக்கியதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவா் உயிரிழந்தாா்.

லாலாப்பேட்டை அருகிலுள்ள இருநூற்றிமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன்(47). இவா், புதன்கிழமை மாலை தனது ஆடுகளை அப்பகுதியிலுள்ள கதிா்வேல் தோட்டம் அருகே மேய்த்துக்கொண்டிருந்தாா்.

அப்போது மழை பெய்ததால் மரத்தின் அருகே ஒதுங்கியபோது,

இடி தாக்கியது. இதில் உடல் கருகி சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து லாலாப்பேட்டை காவல்நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

SCROLL FOR NEXT