கரூர்

பள்ளப்பட்டியில்புதிய ஆம்புலன்ஸ்சேவை தொடக்கம்

DIN

பள்ளப்பட்டியில் புதிய ஆம்புலன்ஸ் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

பொதுமக்களின் அவசரகால மருத்துவ உதவிக்காக பள்ளபட்டி எமா்ஜென்சி ஹெல்பிங் டிரஸ்ட் சாா்பில், புதிய ஆம்புலன்ஸ் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சியில், டிரஸ்ட் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். இந்த ஆம்புலன்ஸ் சேவை அவசரகால மருத்துவ உதவிக்காக இலவசமாக செயல்படும் என டிரஸ்ட் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT