முகப்பு
கரூர்

சாலை விரிவாக்க பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

அரவக்குறிச்சி அருகே சாலை விரிவாக்கப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 4 நவம்பர், 2022 at 4:12 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:14 PM

அரவக்குறிச்சி அருகே சாலை விரிவாக்கப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள மொஞ்சனூா் ஊராட்சி தொட்டம்பட்டியிலிருந்து சின்னாத்திபாளையம் வரை 4 கி.மீ. தொலைவுக்கு சாலை மிகவும் குறுகலாக இருந்தது. இந்த சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணியை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, நெடுஞ்சாலைத் துறை மண்டல பொறியாளா் ரவிக்குமாா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.