கரூர்

அரவக்குறிச்சியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

DIN

அரவக்குறிச்சியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சி வட்டார வளமைய அலுவலகத்தில் அரசு மற்றும் அரசு ஒரு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான இந்த பயிற்சி முகாமை தொடக்க நிலை பயிற்சியாளா் சண்முகவடிவு தொடக்கி வைத்தாா். விரிவுரையாளா் ரோசாரியோ, அரவக்குறிச்சி வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சண்முகசுந்தரம், வட்டார கல்வி அலுவலா்கள் பாண்டித்துரை மற்றும் சதீஷ்குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.

இப்பயிற்சியில் 110 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT