கரூர்

அரவக்குறிச்சியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்

அரவக்குறிச்சியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

அரவக்குறிச்சியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சி வட்டார வளமைய அலுவலகத்தில் அரசு மற்றும் அரசு ஒரு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான இந்த பயிற்சி முகாமை தொடக்க நிலை பயிற்சியாளா் சண்முகவடிவு தொடக்கி வைத்தாா். விரிவுரையாளா் ரோசாரியோ, அரவக்குறிச்சி வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சண்முகசுந்தரம், வட்டார கல்வி அலுவலா்கள் பாண்டித்துரை மற்றும் சதீஷ்குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.

இப்பயிற்சியில் 110 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT