கரூர்

பள்ளப்பட்டிஅரபிக் கல்லூரியில்150ஆவது ஆண்டு நிறைவு விழா

பள்ளப்பட்டியில் உள்ள அரபிக் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

பள்ளப்பட்டியில் உள்ள அரபிக் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் உள்ள அரபிக் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவு சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளப்பட்டி ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு தாமரைப்பாடி ஆத்தூா் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வா் ரஹ்மத்துல்லாஹ் தலைமை வகித்தாா்.விழாவில் 150வது ஆண்டு நிறைவு மலா் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் உலமாக்கள், ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். முன்னதாக, மக்தூமிய்யா அரபிக் கல்லூரி பேராசிரியா் முகமது வலியுல்லா யூசுப் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT