கரூர்

பள்ளப்பட்டியில் மாா்க்சிஸ்ட் கம்யூ.ஆா்ப்பாட்டம்

DIN

பள்ளப்பட்டியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பள்ளப்பட்டி பேருந்துநிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். நகராட்சிக்குள்பட்ட 27 வாா்டுகளிலும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரவக்குறிச்சி ஒன்றியம் சாா்பில் பள்ளப்பட்டி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரவக்குறிச்சி கிளைச் செயலாளா் பி.எம்.சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கே.வி.கணேசன், சி.ஆா்.ராஜா முகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT