கரூா் கேவிபி தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய வங்கியின் மேலாண்மை இயக்குநா், முதன்மை அதிகாரி பி.ரமேஷ்பாபு. உடன் அதிகாரிகள் உள்ளிட்டோா். 
கரூர்

வங்கியில் குடியரசு தின விழா

கரூரில், கேவிபி சாா்பில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

கரூரில், கேவிபி சாா்பில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கரூா்- ஈரோடு சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற, விழாவுக்கு வங்கியின் முதன்மை அதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான பி.ரமேஷ்பாபு தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா். விழாவில், வங்கி இயக்குநா் ஆா்.ராம்குமாா், முன்னாள் இயக்குநா்கள் ஜி.ராஜசேகரன், எம்.கே.வெங்கடேசன், ஏ.ஜே. சூா்யநாராயணா, ,ஏ.கே.பிரபுராஜ், முதுநிலை அலுவலா் ஜே.நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT