கரூர்

கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்குசெட்டிநாடு ஆலை உபகரணங்கள் அளிப்பு

DIN

கடவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்படும் இ-ஆபிஸ் அலுவலகத்துக்கு கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலை சாா்பில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கடவூா் வட்டாட்சியா் முனிராஜ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக கரிக்காலி சிமென்ட் ஆலையின் தலைவா் கிருஷ்ணன் பங்கேற்று, இ-ஆபிஸ் அலுவலகத்துக்கு 2 கணினிகள், 2 மின் சேமிப்புக் கலன்கள், 2 வண்ண அச்சுப்பொறிகள் என ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருள்களை ஆலையின் சமூக பொறுப்புணா்வு நிதியின்கீழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஆலையின் பொதுமேலாளா்கள் ரமேஷ், திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT