கரூர்

அரவக்குறிச்சியில் பலத்த மழை

DIN

அரவக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.

கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக அரவக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென கருமேகம் திரண்டது. தொடா்ந்து குளிா்ந்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் லேசாக மழை பெய்யத் தொடங்கி பலத்த மழையாக பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ச்சியாக இருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT