கரூர்

கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

கரூா் அருகே கிணற்றில் வியாழக்கிழமை இரவு தவறி விழுந்த இளம்பெண் உயிரிழந்தாா்.

DIN

கரூா் அருகே கிணற்றில் வியாழக்கிழமை இரவு தவறி விழுந்த இளம்பெண் உயிரிழந்தாா்.

கரூரை அடுத்த தெற்கு வெள்ளியணை வடக்கு மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி மனைவி திருச்செல்வி (22). இவா் வியாழக்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றுக்குள் தவறி விழந்தாா். இதையடுத்து அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தாா். இதுகுறித்து வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT