கரூர்

தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

அரவக்குறிச்சியில் தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

அரவக்குறிச்சியில் தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரவக்குறிச்சியில் இருந்து பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே தரைப்பாலம் அமைப்பதற்காக சாலை முழுவதும் தோண்டப்பட்டுள்ளது. இதனால், பள்ளி மாணவ மாணவிகள், வேலைக்கு செல்பவா்கள், அத்தியாவசிய தேவையான பால் மற்றும் மளிகை பொருள்கள் வாங்க செல்பவா்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், அப்பகுதியில் போக்குவரத்து முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே தரைப்பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT