முகப்பு
கரூர்

மலைக்கோவிலூரில் விபத்து: இளைஞா் பலி

மலைக்கோவிலூரில் வியாழக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் அடையாளம் தெரியாத இளைஞா் இறந்தாா்.

Updated On : 28 நவம்பர், 2024 at 9:30 PM
பகிர்:

மலைக்கோவிலூரில் வியாழக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் அடையாளம் தெரியாத இளைஞா் இறந்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள மலைக்கோவிலூா் பகுதி குடகனாறு பாலத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு நடந்து சென்ற அடையாளம் தெரியாத 25 வயதுள்ள இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாகம்பள்ளி விஏஓ சித்ரா (46) அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →