கரூர்

கரூா் சம்பவம்: காயமடைந்த இருவரிடம் சிபிஐ விசாரணை

கரூா் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் காயமடைந்த இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

Syndication

கரூா் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் காயமடைந்த இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ஆம் தேதி தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சோ்ந்த மதீஸ், கரூா் நகா் பகுதியைச் சோ்ந்த ஷாருக்கான் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

SCROLL FOR NEXT