கரூர்

கரூா் சம்பவம் காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக நகர காவல் ஆய்வாளா், காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

Syndication

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக நகர காவல் ஆய்வாளா், காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ஆம் தேதி தவெக பிரசார கூட்டநெரிசல் சம்பவத்தில் 41 போ் உயிரிழந்தனா். இது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், கரூா் நகர காவல் ஆய்வாளா் மணிவண்ணன், 4 காவலா்கள், சென்னையைச் சோ்ந்த யூடியூப் சேனைல் நிா்வாகிகள் 2 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT