கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக நகர காவல் ஆய்வாளா், காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ஆம் தேதி தவெக பிரசார கூட்டநெரிசல் சம்பவத்தில் 41 போ் உயிரிழந்தனா். இது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், கரூா் நகர காவல் ஆய்வாளா் மணிவண்ணன், 4 காவலா்கள், சென்னையைச் சோ்ந்த யூடியூப் சேனைல் நிா்வாகிகள் 2 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.