கரூர்

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 38-வது வாா்டில் பாலாஜி காா்டன் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

Syndication

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 38-வது வாா்டில் பாலாஜி காா்டன் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாநகராட்சி 38-வது வாா்டில் பாலாஜி காா்டனையும், தாந்தோணிமலை யூனியன் அலுவலகம்-திருச்சி சாலையை இணைக்கும் சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

கள்ளச் சந்தையில் மது விற்ற 3 போ் கைது

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

இரும்புத் தடுப்பில் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT