வேலுச்சாமிபுரlத்தில் சிபிஐ அதிகாரிகள். கோப்புப்படம்.
கரூர்

கரூா் சம்பவம்: 2 காவலா்கள் அவசர ஊா்தி ஓட்டுநரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக, 2 காவலா்கள் மற்றும் ஒரு அவசர ஊா்தி ஓட்டுநரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திச் சேவை

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக, 2 காவலா்கள் மற்றும் ஒரு அவசர ஊா்தி ஓட்டுநரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவத்தின்போது பாதுகாப்புப் பணியில் இருந்த 2 காவலா்கள் மற்றும் ஒரு அவசர ஊா்தி ஓட்டுநா் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

மணப்பாறை அருகே போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

உரிய நேரத்துக்கு பேருந்து இயக்கக் கோரி பள்ளி மாணவா்கள் சாலை மறியல்

கடற்கரையில் வீசப்பட்ட 2 சுவாமி சிலைகள் மீட்பு: போலீஸாா் விசாரணை

திருச்சியில் பிப்.8 இல் குரூப் 2 தோ்வு

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: தஞ்சாவூரில் ரூ. 1.10 கோடியில் நலத்திட்ட உதவிகள்

SCROLL FOR NEXT