கரூர்

கரூா் சம்பவம்: 6 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக 6 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.

Syndication

கரூா்: கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக 6 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த 6 காவலா்களிடம் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

மோகனூரில் ரேக்ளா பந்தயம்: பாய்ந்து சென்ற குதிரைகள்

எம்.ஜி.ஆா். பிறந்தநாள்: அதிமுகவினா் கொண்டாட்டம்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

வாழப்பாடி இலக்கியப் பேரவையில் திருவள்ளுவா் தின முப்பெரும் விழா

சேலம் மாநகரில் ஆா்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த கட்டுப்பாடு

SCROLL FOR NEXT