பெரம்பலூர்

வாகனம் மோதி புள்ளிமான் சாவு

DIN

பெரம்பலூர் அருகே, செவ்வாய்க்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது. 
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுவாசல் பிரிவு சாலை அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒன்றரை வயது புள்ளி மான் ஒன்று சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம்  மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தகவலறிந்த வனத்துறையினர் மானை மீட்டு கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் பரிசோதனை மேற்கொண்டு, சித்தளி வனப்பகுதியில் புதைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT