பெரம்பலூர்

பாரதிதாசன் பிறந்த நாள் விழா

DIN

பெரம்பலூர் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில்,  பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பாவேந்தர் பாரதிதாசன் உருவச்சிலைக்கு, பேரவையின் தலைவர் வேல். இளங்கோ தலைமையில், செயலர் கி. முகுந்தன் முன்னிலையில்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
இதில், முனைவர் தங்கப்பிரகாசம், கவிஞர் பெரியசாமி, சங்க நிர்வாகிகள் மகேந்திரன், சிங்காரவேலு, பக்கிரிசாமி, மதுரைகுமார், அக்ரி ஆறுமுகம், சக்கரபாணி, ஆசிரியர்கள் சிவானந்தம், நடராஜன், முத்துசாமி, வைரமணி, செல்வமணி உள்பட பலர் பங்கேற்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT