பெரம்பலூர்

டாஸ்மாக் கடைகளுக்கு ஜன.16, 21, 26-இல் விடுமுறை

DIN


ஜனவரி 16, 21, 26 ஆகிய தேதிகளில் பெரம்பலூர் மாவட்டத்துக்குள்பட்ட மதுக் கடைகள், மதுக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
திருவள்ளுவர் தினத்தையொட்டி, ஜன. 16 ஆம் தேதியும், வள்ளலார் நினைவு தினத்தையொட்டி, ஜன. 21-ஆம் தேதியும், குடியரசு தினத்தையொட்டி ஜன. 26 ஆம் தேதியும் பெரம்பலூர் மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து மதுக் கடைகள், மதுக் கூடங்கள், உணவகங்களுடன் கூடிய மதுக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT