பெரம்பலூர்

கட்டுமானத் தொழிலாளர் வாரிய  தலைவரை நியமிக்க வலியுறுத்தல்

DIN

கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்துக்கு வாரியத் தலைவர் நியமிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வீரபோயர் இளைஞர் பேரவையின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வீரபோயர் இளைஞர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம், பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநிலத் தலைவர் பு.ரா. சிவசாமி, பேரவையின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.  கூட்டத்தில், வீரபோயர் இளைஞர் பேரவையின் கோரிக்கையை ஏற்று போயர், ஒட்டர் மற்றும் 68 சாதிகளுக்கு டி.என்.டி சான்றிதழ் சம்பந்தமாக வருவாய்த் துறை முதன்மைச் செயலர் அதுல் மிஸ்ரா தலைமையில், ஆய்வுக்குழு அமைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்துக்கு உடனடியாக வாரியத் தலைவர் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT