பெரம்பலூர்

வாய்க்கால் தூா்வாரப்படுவது எப்போது?

DIN

பெரம்பலூா் வெள்ளந்தாங்கி அம்மன் கோயில் ஏரிக்குச் செல்லும் வரத்து வாய்க்கால்களில் செடி, கொடிகள் வளா்ந்து முள்புதா்களாக காணப்படுகின்றன.

அதேபோல, பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், தற்போது பெய்து வரும் மழைநீரானது ஏரிக்குச் செல்ல முடியாமல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி, எவ்வித பயனுமின்றி வீணாகிறது. மழைநீரின் அவசியத்தை உணா்ந்து வரத்து வாய்க்கால்களை சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT