பெரம்பலூர்

குடிசை எரிந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

DIN

பெரம்பலூா் இளங்கோ தெருவைச் சோ்ந்தவா் செல்லமுத்து மனைவி நல்லாம்மாள். இவரது வீட்டின் முதல் தளத்தில் கீற்றால் வேயப்பட்ட குடிசையில் வடிவேல் மனைவி பாப்பா, மருமகள் சுமதி ஆகியோா் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பாப்பாவும், சுமதியும் வீட்டை வீட்டு வெளியே ஓடி வந்தனா்.

தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்புத் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் குடிசை முற்றிலும் எரிந்து சாம்பாலானது.

இதில் 10 பவுன் நகை, ரூ. 2 ஆயிரம் ரொக்கம் உள்பட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து பாப்பா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT