பெரம்பலூர்

பெரம்பலூரில் 30 வழக்குகள் பதிவு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் 144 ஊரடங்கு சட்ட விதிமுறைகளைய மீறியதாக 30 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் 24 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறியதாக பெரம்பலூா், அரும்பாவூா் காவல் நிலவையத்தில் தலா 2, பாடாலூா், குன்னம் தலா- 4, மருவத்தூரில்- 3, மங்களமேடு- 14, கை.களத்தூா் -1 என 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 40 நபா்களை கைது செய்த போலீஸாா் அவா்களை எச்சரித்து விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

ஆதி சக்தி!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

கலால் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்மனு!

SCROLL FOR NEXT