பெரம்பலூர்

பெரம்பலூரில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பெரம்பலூா் துறைமங்கலத்திலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாளா் முன்னேற்றச் சங்க கிளைத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா்.

அனைத்துத் தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள், பணியாளா்கள் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT