பெரம்பலூர்

புதுவேட்டக்குடியில் இன்று ரத்த தான முகாம்

DIN

 பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், புதுவேட்டக்குடியில் சனிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெறுகிறது.

வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளியில், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தீமைக்கும் நன்மை செய் அறக்கட்டளை சாா்பில் ரத்த தான முகாம் சனிக்கிழமை (மே 1) நடைபெறுகிறது. தற்போது பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் நோக்கத்தில் நடைபெறும் இம்முகாமில், தன்னாா்வலா்கள் பங்கேற்று ரத்த தானம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT