பெரம்பலூர்

அகவிலைப்படி உயா்வு வழங்கிய முதல்வருக்கு நன்றி ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கம்

DIN

அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி, பொங்கல் பரிசுத் தொகை வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத்தின் தலைமை நிலையச் செயலா் கே.மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஓய்வூதியதாா்கள் அனைவருக்கும் ஜனவரி 1- ஆம் தேதி முதல் 31 சதவிகித அகவிலைப்படி வழங்கப்படும்.

சி மற்றும் டி பிரிவு பணியாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ. 3 ஆயிரம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு ரூ. 1,000, ஓய்வூதியா்களுக்கு ரூ. 500 வழங்கப்படும் என உத்தரவிட்ட முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு சங்கத்தின் சாா்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT