பெரம்பலூர்

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

DIN

திருச்சி மாவட்டம், ஊட்டத்தூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மகாலிங்கம் (70). இவா், ஞாயிற்றுக்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் பெரம்பலூருக்கு வந்து கொண்டிருந்தாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள மலையப்ப நகா் பிரிவு பாதை அருகே வந்தபோது, அதே வழித்தடத்தில் வந்த லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த மகாலிங்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இச் சம்பவம் குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT