பெரம்பலூர்

20 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் ரோவா் நுழைவு வாயில் பகுதியிலிருந்து பேரணியாகச் சென்று, ஆட்சியரக நுழைவு வாயிலில் பாட்டாளி மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

பெரம்பலூா் ரோவா் நுழைவு வாயில் பகுதியிலிருந்து பேரணியாகச் சென்று, ஆட்சியரக நுழைவு வாயிலில் பாட்டாளி மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வன்னியா் சங்க மாநிலச் செயலா் வைத்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்து கலைந்துசென்றனா்.

இதில், மாநில துணைச் செயலா் செந்தில்குமாா், மாநில துணைத் தலைவா் கண்ணபிரான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT