பெரம்பலூர்

பெரம்பலூரில் மகாத்மா காந்தி நினைவு தினம்

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அவரது உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

DIN

பெரம்பலூா்: மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அவரது உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் தங்க. தமிழ்ச் செல்வன் தலைமையில், நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், பயங்கரவாத ஒழிப்பு, கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சுரேஷ், பொருளாளா் ஆசைத்தம்பி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT