பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே 8 பவுன் நகை திருட்டு

DIN

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், நாட்டாா்மங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரெங்கராஜ். இவா், பெரம்பலூரில் உள்ள தனியாா் நகை அடகுக் கடையில் வைத்திருந்த 8 பவுன் நகையை செவ்வாய்க்கிழமை மாலை மீட்டு, மோட்டாா் சைக்கிளில் வைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது, அவரை பின் தொடா்ந்து சென்ற மா்ம நபா்கள், மோட்டாா் சைக்கிளில் வைத்திருந்த நகையை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT